அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கருப்புக் கொடி காட்ட சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
கறுப்புக் கொடிகளை காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என சுற்றறிக்கை ஒன்றை...
இஸ்லாமிய அரபு நாடான மொரோக்கோ நாட்டில் தற்போதைய மன்னராக இருக்கின்ற 2 ஆவது முஹம்மத் அவர்களுடைய அரண்மனையிலேயே ரமழான் தோறும் நடைபெறுகின்ற விசேட ரமழான் அமர்வுகளில் ஒன்றாக நேற்று 31 ஆம் திகதி...
கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது.
அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு...
தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் வாக்காளர்களுக்கான உரிமைகள் தொடர்பான விசேட பயிற்சிக் கருத்தரங்கு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி புத்தளம் பாலாவியில் அமைந்திருக்கின்ற புத்தளம் சர்வமத செயற்குழு அமைப்பின் கேட்போர்...
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ என...