ஜோர்தானில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 2021 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 27.5 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Sisterhood is Global Institute மேற்கோள் காட்டி ரோயா நியூஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த...
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மூதூர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ.எச். முகமது அலி.
இலங்கை பாராளுமன்றத்தில் முதன் முதல் தமிழ் மொழியில் உரையாற்றிய பெருமை இவரே சாரும். 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட...
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திருகோணமலை சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் இணைந்து சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில்...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் , அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள்...