-மொஹம்மட் அப்பாஸ்
முஸ்லிம்களின் நோன்பு நோற்கின்ற மாதமான இந்த ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் இறக்கி அருளப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். இந்த அல்குர்ஆன் பல்வேறு அற்புதங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் கொண்டிருப்பதையும் அவ்வவ்போது உலகில் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அவை...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...
வவுனியா-வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமான பர்வத விகாரை (Waddamana Parwatha Viharaya) என பௌத்த விகாரையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று...
அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று நேற்று (26) வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர...
இன்று முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில்,...