நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சு...
மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்களில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மத சகிப்புத்தன்மையை ஆழமாக பின்பற்றுகின்றார்கள்.
அந்தவகையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் நோன்பை முடித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் தராவீஹ் தொழுகை...
புதுப்பிக்கப்படாத அல்லது சந்தையில் காலாவதியான மொபைல் போன்கள் இருப்பதால் வாட்ஸ்அப்கான புதிய செயற்பாடுகளை அனைவராலும் பயன்படுத்த முடியாது.
ஏப்ரல் 1 திகதி முதல் அந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்ற ஸ்மார்ட்போன்களின் முழுமையான...
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த...
437 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு Sea Bone Encore என்ற ஏழு நட்சத்திர சொகுசுக் கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து காலி துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலின்...