பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, அந்நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானில் உள்ள நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல்...
தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு இன்று (26) பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார்...
மக்களின் முன்னேற்றத்துக்கான போரில் வெற்றி பெறுவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் தமது போராட்டத்தை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையோ அல்லது நீர்த்தாரைகளையோ வீசுவதன் மூலமோ...
கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் கட்சியின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல சாலைகளை பொலிசார்...
தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
மாவட்ட ரீதியாக தங்களது குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி...