TOP

‘கல்விக்கு நிதி ஒதுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்’

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது எனது முதல் முன்னுரிமையல்ல, பிள்ளைகளின் கல்விக்கே எனது முதல் முன்னுரிமையை வழங்கியுள்ளேன்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்விக்கு இரண்டாம் இடத்தையும்,...

ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா. தீர்மானம்: வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை!

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து. எனினும், ஐநா பொதுச் சபையில் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஏறக்குறைய...

வசந்த முதலிகே கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்களை கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பத்தரமுல்ல, கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்று (23) கைது...

ரஷ்யா-உக்ரைன் யுத்தம்: ஓயாத போருக்கு ஓராண்டு நிறைவு!

இன்றுடன் (24) ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது. உக்ரைன் மீது அறிவிக்கப்படாத போரை ரஷ்யா தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்தப் போர் காரணமாக உக்ரைன் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் ரஷ்ய தரப்பிலும்...

மருந்து தட்டுப்பாடு குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பானது மக்களின் மனித உரிமை மீறல் செயற்பாடாகும் என குறிப்பிட்டு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பதிப்புகளுக்கு...

Popular