ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
துருக்கி நிலநடுக்கத்தில் மரணித்தவர்கள் தொடர்பாக ஜம்மியத்துல் உலமா முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பாரிய...
அண்மையில் வபாத்தான பஹன ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா அவர்களின் மாமியார் மர்ஹூமா ஹாஜியானி மாரியதுல் கிப்தியாவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சர்வமதத் தலைவர்களான கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி...
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி...