TOP

துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

இலங்கையில் உள்ள துருக்கி தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சர்வெட் ஒகுமஸ் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை விமானப்படை தலைமையகத்தில் அண்மையில் சந்தித்தார். இருவருக்கும் இடையிலான...

பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலைமை!

பாராளுமன்றத்திற்கு அருகில் மதகுருமார்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். காலை 10 மணிக்கு அரசின்...

‘சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குள் உணவுப் பொருட்களின் விலை குறையும்’

ஏப்ரல் மாத சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதிக்குள் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது: ஸ்டீவ் ஸ்மித்!

இந்தியா - ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கிரிக்கெட் தொடா், டெஸ்ட் ஆட்டத்துடன் நாளை வியாழக்கிழமை  (09) ஆரம்பமாகவுள்ளது. 4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடா்களில்,...

துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 7,266 ஆக உயர்வு: தொடரும் மீட்புப் பணிகள்!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி நகரம் காசியான்டெப் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த...

Popular