TOP

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்களில் இரண்டாவது நபரும் சிறையில் மரணம்!

தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பேரில்  தடுத்து வைக்கப்பட்ட, தாருல் அதர் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் யாசின் பாவா அப்துல் ரவூப் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். அவர் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறைவாழ்வை அனுபவித்து வந்த நிலையில்...

திறமையான தலைமையின் கீழ் இலங்கை முன்னேறும்: பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி கர் இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் பலதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். அதற்கமைய இராஜாங்க...

13வது திருத்தம் தொடர்பாக ஆராய மகாநாயக்க தேரர்கள் யாழ்ப்பாணம் விஜயம்!

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் மூன்று பௌத்த...

துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன பிரபல கால்பந்து வீரர்!

துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 31 வயதான கிறிஸ்டியன் அட்சு ஒரு கானா கால்பந்து வீரர்...

55 அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானம்!

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். திட்ட...

Popular