TOP

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்தார்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்றாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

மின்வெட்டு இருக்காது: இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதி!

இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு இருக்காது என எரிசக்தி அமைச்சின் செயலாளர் மின்சார சபை மற்றும் ஏனைய தரப்பினர் வழங்கிய ஒப்பந்தத்தை மீறியமை...

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது!

2023ஆம் ஆண்டு ஜனவரியில்  இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இதன்படி, ஜனவரி 2022 உடன் ஒப்பிடுகையில், இந்த...

பயாஸா பாஸில் எழுதிய ‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’ நூல் வெளியீட்டு விழா இன்று!

பயாஸா பாஸில் எழுதிய 'என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சூம் காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது. இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக...

2002 குஜராத் கலவரங்களுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்!

இந்தக் கட்டுரை 'சமரசம் 'ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து 'நியூஸ் நவ்' வாசகர்களுக்காக பிரசுரமாகின்றது. 2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து இலண்டனிலிருந்து செயல்படும் சர்வதேச...

Popular