TOP

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 09 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது மாணவர் முகமது சுஹைல், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது மணி நேர நீர் வெட்டு...

GovPay உடன் முழுமையாக இணைந்த இலங்கையின் முதல் மாகாணமாக தென் மாகாணம்

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay டிஜிட்டல் கட்டண தளத்தின் மூலம் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், GovPay உடன் முழுமையாக இணைந்த இலங்கையின் முதல் மாகாணமாக...

இஸ்லாமோபோபியா மூலம் அரபு முஸ்லிம் நாடுகளின் பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கும் காலம் வரைக்கும் அமைதியை யோ பாதுகாப்பையோ அடைய முடியாது – அரபு உச்சி மாநாடு எச்சரிக்கை

தோஹாவில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் கூடிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அரபு லீக்கின் தலைவர்கள், இஸ்ரேல் சமீபத்தில் கத்தார் மீது மேற்கொண்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் பிராந்திய...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது...

Popular