இன்றையதினம் (30) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...
கடந்த 25 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அகில இலங்கை முஸ்லிம்...
உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல் கோர்ஸ் (Michael Kors), ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு ஆதரவாக...
அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்கள் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் இன்னும் இருப்பதாக...
பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பொது சேவைகளை...