13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் சென்று ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகக் குறுகிய காலத்தில் நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின்...
சமுர்த்தி பயனாளிகள் உட்பட இரண்டு மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இரண்டு மாத காலத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்...
புகையிரத சேவைக்காக மேலும் 3,000 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய பணியாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இன்று வரை ஒன்பது புகையிரத இயந்திர சாரதிகளே ஓய்வு...
கொள்ளுப்பிட்டி புனித அந்தோனி வீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதேநேரம் போராட்டம் காரணமாக மரைன் டிரைவ் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை கொள்ளுப்பிட்டி...
அரகலய உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தை இந்த வாரம் பாராளுமன்றம் எடுத்துக்கொள்ளவுள்ளது.
இந்த சட்டமூலம் மீதான விவாதத்தை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி புதன்கிழமை...