இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் ஜு மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று...
கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில்...
இன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடை செய்து கோட்டை நீதவான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து யூனியன் பிளேஸ் வீதியில் காலி முகத்திடலை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை...
புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி மின் பட்டியல் கொடுக்கும் நபரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹலாவத்த மின் பொறியியல்...
ஸ்பா நிலையங்களில் மசாஜ் கடமைகளின் போது ஆண்களுக்கு ஆண்கள் மாத்திரம் ஈடுபடும் வகையிலும், பெண்களுக்கு பெண்கள் மாத்திரம் மசாஜ் செய்யும் வகையிலும் புதிய சட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க...