TOP

திங்கட்கிழமை முதல் 30 ரயில் பயணங்கள் ரத்து!

எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட 30 ரயில் பயணங்களில் பிரதான பாதையில் 18 ரயில்...

‘பணம் செலுத்துமாறு நீதிமன்றம் எனக்கு உத்தரவிடவில்லை’ :டட்லி சிறிசேன

ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தமக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும், ஆனால் தனது சகோதரர் மைத்திரிபால தான் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

நாளை (14) முதல் இம்மாதம் 16 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்று (13) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக...

‘உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட இழப்பீடுகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்த மாட்டோம்’

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு கத்தோலிக்க திருச்சபை இன்று கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி,...

மஹிந்த, கோட்டா மீது கனடா விதித்துள்ள தடைக்கு நாமல் ராஜபக்ச அதிருப்தி!

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு கனடா விதித்துள்ள தடைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவொன்றிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவில்...

Popular