TOP

உணவு வேளைகளை குறைத்துக்கொண்ட மக்கள்: தென் மாகாண மக்களே அதிகம் பாதிப்பு

இலங்கை மக்கள் தொகையில் 73 வீதமானோர் விலையிலும் போஷாக்கிலும் குறைந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் 52 வீதமானவர்கள் பெற்றுக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர். இலங்கை உணவு பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான புதிய அறிக்கையில் உலக...

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஐ.எஸ் உறுப்பினர் தமிழ்நாட்டில் கைது!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்...

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகள் அமுல்படுத்தப்படும்!

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான சுகாதார விதிமுறைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது. சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என்றாலும், அவை தேவையில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தற்போதைய...

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதுஎன தேர்தல் ஆணைக்குழுவின்...

விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி!

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2...

Popular