நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) ஆகிய தினங்களை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த 04 வாரங்களில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (28) தெரிவித்தார்.
நாட்டில் 14 அத்தியாவசிய மருந்துகள் இருந்த போதிலும்...
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளிவாசல் சீன மொழியில் இஸ்லாமிய பாடங்கள் தொடங்கப்பட்டன.
இஸ்லாம் தொடர்பான பாடங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய பாடங்கள் இப்போது 14 மொழிகளில் கிடைக்கின்றன. ...