TOP

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ‘டுபாய் சுத்தா’ கைது!

செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலை தேடுபவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLFEB) அதிகாரிகளால் 'டுபாய் சுத்தா' என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள்...

39,200 ஓடுகள் நிராகரிப்பால் பல இலட்சம் ரூபா நஷ்டம்!

மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் உஸ்வெவ தொழிற்சாலைகளில் இருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 39,200 ஓடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட ஓடுகளை எடுத்துச் செல்ல, சபைக்கு 21 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. மாநகராட்சிக்கு...

போலியான தகவல்களை வழங்கி வெளிநாடு செல்ல முடியாது!

போலியான தகவல்களை வழங்கி வெளிநாடு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்...

கொழும்பில் இன்று முதல் மலிவான விலையில் முட்டை!

கொழும்பு மற்றும் கம்பஹாவில்  இன்று முதல் முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை விலையை குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன்...

தமிமுன் அன்சாரி அவர்களின் ‘புயலோடு போராடும் பூக்கள்’ நூல் வெளியீடு சிங்கப்பூரில்..!

இந்தியாவின் தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய 'புயலோடு போராடும் பூக்கள்' என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வு சிங்கப்பூரில்...

Popular