TOP

இந்திய கடன் உதவியில் ‘மை’ வாங்கி தேர்தல் நடத்த கவனம்!

இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா...

மின் கட்டணம் 65 சதவீதம் உயர்கிறது?: எரிசக்தி அமைச்சர் மக்களுக்கு எச்சரிக்கை

தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றால் நாளாந்த...

ஓமல்பே சோபித தேரரின் குற்றச்சாட்டுக்கு எரிசக்தி அமைச்சர் பதில்!

இலங்கை மின்சார சபையின் கடந்தகால நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

கஹட்டோவிட்டவில் போதைப்பொருளுக்கு எதிரான அமைதிப் பேரணி!

கஹட்டோவிட்ட முபாரக் மௌலானா தக்கியா மற்றும் நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான அமைதிப் பேரணி ஒன்று நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முபாரக் மௌலானா தக்கியாவின் முகத்தம் அல் ஹாஜ்...

சீனா செல்லும் பயணிகளுக்கு விசேட செய்தி!

சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இனி தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக...

Popular