TOP

வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். கண்டி, அக்குரணை, துனுவில பிரதேசத்தில்  வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயது சிறுவனும் 18 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை,...

ஆப்கானிஸ்தானில் அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை!

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்.ஜி.ஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என்று தலிபான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் கனமழை காரணமாக, நிலச்சரிவு அபாயம் உள்ள 4 பகுதிகளின் பெயர்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...

‘பண்டிகைக் காலத்தில் அனைவரும் சமூகப்பொறுப்பை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும்’

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயேசு கிறிஸ்து தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...

பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நிலைமை!

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்வதால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய கண்டி புகையிரத நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதேநேரம் நிலவும் சீரற்ற வானிலை...

Popular