அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழா, 2023ல் நடைபெறவுள்ள நிலையில்,தாஸிம் மௌலவி, கலீல் மௌலவி உள்ளிட்டோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டைச் நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியமிக்க...
டிசம்பர் 24, 25, 31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு முதல் லண்டனில் இயங்கிவந்த அல் ஸகி அரபுப் புத்தகசாலையை மூடிவிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஸல்வா கஸ்பர்ட் அறிவித்துள்ளார்.
பெருந்தொற்று காலப் பகுதியினதும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினதும் தாக்கமே...
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற "2022 தேசிய சிறப்பு விருது வழங்கும்...
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால்...