TOP

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவூதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் சவூதி இளவரசர் முகமது பின்...

எதிரி நாட்டு திரைப்படங்களை பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வட கொரியா!

வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. உலகின் மிகவும் மர்ம...

பெற்றோர்கள் போதைக்கு அடிமையானதால் 12,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதை இல்லங்களில்..!

பெற்றோர்கள் போதைக்கு அடிமையானதால் 12,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது அனாதை இல்லங்களில் கைவிடப்படுகின்றனர் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். அதேநேரம், அவர்களின்...

‘இலங்கை வரும் பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனைகள் இல்லை’

வெளிநாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நடைமுறையில் இருந்த COVID 19 தொற்று நோய்களின் கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு நீக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் எந்தவொரு நபரும் COVID 19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய தேவை...

டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 03 மணி நேரத்தில், ரயில்வே துறைக்கு 3 இலட்சத்து 78,000 ரூ. வருமானம்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது  பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது...

Popular