TOP

எரிவாயு பற்றாக்குறைக்கான காரணம் குறித்து லிட்ரோ தலைவர் விளக்கம்!

எதிர்வரும் புதன்கிழமை வரை சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவதை கட்டுப்படுத்தவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக தேவை மற்றும் ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயு கப்பல் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த கட்டுப்பாடுகள்...

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு?

அடுத்த மாத இறுதிக்குள் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஏதாவது தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுடன் இணைந்து இந்த நாட்டிற்கு தேவையான...

‘வழிபாட்டுத் தலங்களின் மின்கட்டணத்துக்கு அளிக்கப்படும் நிவாரணம் அமுலில்’

மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணம் தற்போது அமுலில் உள்ளதாகவும், இது சமய ஸ்தலங்களுக்கான பொது நிவாரணம் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று...

2022 சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2021ஆம்...

சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தும் சீனாவின் கொரோனா பாதிப்பு!

சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய...

Popular