புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் 'விஷேட ஒன்று கூடல்' நிகழ்வொன்று (26) புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கருத்திட்ட அதிகாரி...
முட்டையின் விற்பனை விலையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வழங்க அரசு நிதிக்குழு உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு, அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் கூடிய...
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அதேநேரம் உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த...
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்க முடியும்.
எனினும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் தற்போது அதிகபட்ச கொள்ளளவை விட இருமடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில...
பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி முதன் முதலாக இலங்கையின் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது மன்னாரில் பதினைந்து குடிநீர் வசதிகளை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
இந்த குடிநீர்...