TOP

மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது குழந்தை!

கிரேன்பாஸ் சமகிபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இரண்டு வயது ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, ஆனால்...

இலங்கைக்கு டீசலை நன்கொடையாக வழங்கும் சீனா!

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது. டீசலை ஏற்றிச் செல்லும் “சுப்பர் ஈஸ்டர்ன்” சரக்குக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு நாளை நவம்பர்...

இலங்கை புளிப்பு வாழைப்பழங்கள் முதல் முறையாக சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி!

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள முதலாவது புளிப்பு வாழைப்பழம் நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை (26) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய...

30 இலட்சம் இருக்குமாயின் தனது கணவர் ஏன் கடல் கடந்து செல்ல வேண்டும்?: வியட்நாமில் உயிரிழந்த நபரின் மனைவி

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன்...

இலங்கையிலிருந்து ஐந்து பேர் கொண்ட குடும்பம் தனுஷ்கோடியை அடைந்தது: இதுவரை 214 பேர் அகதிகளாக தஞ்சம்

இலங்கை  கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், தனுஸ்கோடி முதல் தீவில் உள்ள இந்தியக் கடற்பரப்பை அடைந்தனர். இதன் மூலம், மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள அகதிகளின் மொத்த...

Popular