TOP

‘டெலிகொம் நிறுவனத்தை விற்பது குறித்து எந்த முடிவும் இல்லை’

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நவம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற...

ஓமானுக்கு ஆட் கடத்தல் தொடர்பாக மேலும் இருவர் கைது!

துபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஆட் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு தரகர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த...

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பசில் அறிவுறுத்தல்?

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பசில் ராஜபக்ஷ விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இன்று  நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. வரவு செலவுத்...

யுபுன் அபேகோனுக்கு மூன்றரை கோடி ரூபா தொகை வழங்கி வைப்பு!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கல  பதக்கத்தை வென்ற இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோனுக்கு விளையாட்டின் வளர்ச்சிக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மூன்றரை கோடி ரூபா வழங்கப்பட்டது. விளையாட்டு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விசேட சலுகைகள்!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை...

Popular