நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...
சவூதி அரேபியா துருக்கியுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று நடைபெற்ற இராச்சியத்தின் அமைச்சரவைக் கூட்டத்தை மேற்கோள்காட்டி ,இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அறிக்கையின்படி ,நாட்டில் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க சவூதி...
இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்க்ஷைரில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோரை நோக்கி முட்டைகளை வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலீசார்...
(File Photo)
பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, துன்புறுத்தல் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில்...
இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் மீது அமெரிக்கா...