TOP

பெட்ரோல் விலை குறைப்பால் நாளை பாரிய வாகன நெரிசல் ஏற்படும்

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படும் என,  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் சரியான...

“உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்”

உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்நாட்டின் வொஷிங்டன் நகரில் ஜனநாயக...

இலங்கை கல்வி சீர்திருத்தங்களுக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும்: பெலாரஸ் கல்வி அமைச்சர்

இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களுக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என பெலாரஸ் நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்தார். பெலாரஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நடத்திய கலந்துரையாடலின்...

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும்: பேராயர்

ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு – படபத்தல புனித தெரேசா தேவாலயத்தில் நடைபெற்ற சமய ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...

வறுமை, சமூகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முடக்கிவிடுகிறது!

'வறுமை ஒழிப்பு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்' தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்பு கட்டுரை வாசகர்களுக்கு தருகிறோம்..! வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம், சுத்தமான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக...

Popular