TOP

‘அரசாங்கத்துக்கு எதிராக நவம்பர் 2 வீதிக்கு இறங்குவோம்’

அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

எரிக் சொல்ஹெய்முக்கு தனி அலுவலகம்!

இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இலங்கையில் காலநிலை மாற்ற செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின்...

முன்மொழியப்பட்ட “புனர்வாழ்வு” சட்டம் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும்: மனித உரிமைகள் கண்காணிப்பு

(File Photo) இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களில் மக்களைத் தடுத்து வைக்கும் பரந்த அதிகாரங்களை அதிகாரிகளுக்கு வழங்கும் சட்ட வரைவை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,...

தப்போவ கஜபா 16வது அணியினர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை!

புத்தளம்- தப்போவ இராணுவ முகாமின் கஜபா படையணியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மதஸ்தலங்களில் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில், நேற்று முன்தினம் இராணுவ படையணியின் கொமாண்டர் தினேஷ் ஜயவர்த்தன...

எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணை தேவை!

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் இன்று, ஒக்டோபர் 17...

Popular