TOP

400 இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உயர்கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

பாகிஸ்தானிய அரசின் கீழுள்ள பாகிஸ்தானிய உயர்கல்விக்கான கவுன்சிலினால் வருடாந்தம் இலஙகை மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்விக்கான புலமைப் பரிசில் தொடரில், 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்று மலை கொழும்பு பண்டாரநாயக்க...

பொருளாதார நெருக்கடியால் மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறுகின்றனர்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய ஆய்விலே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதுவும் பெருந்தோட்டத் துறையில் உள்ள குடும்பங்களின் மாணவர்கள்,...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களின் 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற...

முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்டத்தில் முக்கிய திருத்தங்கள், பொது ஆலோசனைகள் தேவை: ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம்

ஊழலுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை பாரபட்சமற்ற மற்றும் சிறந்த முறையில் அமுலாக்க அழைப்பு விடுக்கிறது. முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவில் பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கக் கோரல் முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதா...

அமைச்சுக்களின் கீழ் சில நிறுவங்கள் இணைப்பு: வர்த்தமானி அறிவிப்பு!

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய இராஜாங்க அமைச்சுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, 1990 சுவாசார்யா அறக்கட்டளை, தேசிய...

Popular