TOP

உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை துருக்கி அரவணைப்பதாக முதல் பெண்மணி கூறுகிறார்!

ரஷ்யா- உக்ரைன் போருக்கு மத்தியில் துருக்கியின் முதல் பெண்மணியான எமின் எர்டோகன் இஸ்தான்புல்லில் உக்ரைனின் பெண்மணி ஒலெனா ஜெலென்ஸ்காவை சந்தித்து விருந்தளித்துள்ளார். இது குறித்து,எமின் எர்டோகன் தனது ட்விட்டர் கணக்கில், 'உக்ரைன் அதிபரின் மனைவி ஒலெனா...

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார் ஸ்வான்டே பாபோ!

2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு...

‘CEYPETCO’ பெட்ரோல் நிலையங்கள் நாளை வேலை நிறுத்தம்!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பெற்றோல் நிரப்பு நிலையங்கள் நாளை (4) வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. எரிபொருள் விற்பனைக்காக மாதாந்த பயன்பாட்டுக் கட்டணத்தில் 45 வீதத்தை அறவிடுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு எதிர்ப்புத்...

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைகிறது!

இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு விலை சூத்திரத்தின் படி, உலக...

கோதுமை மாவின் விலை குறையுமா?

எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார...

Popular