பக்கிங்ஹாம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
கரும்பலகையில் அவரது தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் I மற்றும் கணவர் பிலிப் தி டியூக் ஆகியோரின் பெயர்...
ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த மனிதானபிமான அடிப்படையிலான நிதியானது பொருளாதார நெருக்கடி...
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதை தெரிவித்துள்ளது.
பரிசோதனைக்கான மாதிரிகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
எரிபொருட்களின் தரம்...
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்கியதில் மேலும் ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார்.
ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசார் தாக்கியதில் இளம்பெண் மஹ்சா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து...
ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் திகதி ஹிஜாப் முறையாக அணியாமல் சென்றதால் 22...