TOP

இராணுவத்தின் 73வது ஆண்டு விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மத சடங்குகள்!

இராணுவத்தின் 73ஆவது ஆண்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு  இஸ்லாமிய சமய நிகழ்வு நேற்று (26) கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன்ட்...

கொழும்பு கேக் சென்டரின் 05ஆவது பூர்த்தி விழாவும், கண்காட்சி நிகழ்வும்

கொழும்பு கேக் சென்டரின் 05 வருட பூர்த்தியை  முன்னிட்டு, கண்காட்சி நிகழ்வும்,  ஆண்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதற்கமைய இதன் பணிப்பாளர்களான எம்.ரபீக் மற்றும் நுஸ்ரா அஹ்மத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது, கேக்...

ஷின்சோ அபேக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல உலக தலைவர்கள் இணைந்தனர்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு அஞ்சலி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. அதன் பாதுகாப்பிற்காக சுமார் 20,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய...

அதியுயர் வலயங்கள் பிரகடனத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

அளுத்கடை மேல் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு வலயமாக நியமிப்பதற்கான தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால்  உரையாற்றிய   நீதிமன்ற...

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம்: வாக்கெடுப்பு ஒக்டோபர் 6

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முக்கிய நாடுகளின் தீர்மானம் ஒக்டோபர் 6ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளை (28) ஆகும். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா,...

Popular