இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக கடனாளிகளுடன் முன்னணி பாத்திரத்தை வகிக்க தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
இன்று டோக்கியோவில் ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்...
2 மணி நேரம் இதய துடிப்பு நின்று போன கர்ப்பிணித் தாயையும் குழந்தையையும் அற்புதமான அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய சம்பவமொன்று புத்தளம், சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட குறித்த கர்ப்பிணித் தாய்க்கு...
கொழும்பு 10 டி.பி. ஜாயா மாவத்தையில் இயங்கும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கட்டடத்தின் ஒரு பகுதியை இந்து, கிறிஸ்தவ திணைக்களங்களுக்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...
சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக...