மருந்து வாங்க விரும்புபவர் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'மெடி சர்ச்' என அழைக்கப்படும் இந்த...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய...
முஸ்லிம் திணைக்கள கட்டடத்திற்குள் வேறு திணைக்களங்களை அமைப்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், கம்பஹா மாவட்ட புத்தி ஜீவிகள் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் முஸ்லிம்...
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
போட்டி இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.
இதன்படி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள்...
இரண்டு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான...