TOP

கோடிக்கணக்கில் பெருகும் இந்தியாவின் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை!

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் அமெரிக்க டொலர் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சுவிஸ் உலக...

அதிக அஃப்லாடாக்சின் கலந்த உணவுகளை உற்பத்தி செய்த 3 நிறுவனங்களுக்கு அழைப்பு!

குழந்தைகளுக்குப் அதிகளவிலான அஃப்லாடாக்சின் கொண்ட பொருத்தமற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விநியோகித்தமைக்காக மூன்று நிறுவனங்களின் பணிப்பாளர்களை நவம்பர் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க அழைப்பாணை விடுத்துள்ளார். கொதடுவ ...

சவூதி அரேபியாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தேசிய தின கொண்டாட்டங்கள்!

சவூதி அரேபியாவின் 92 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்  வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் துர்கி அல்-ஷேக்,...

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 குழந்தைகளின் தாய் முதலிடம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள்...

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...

Popular