இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்.
இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் இலங்கை விமானப் படை தளபதி எயார் மார்ஷல்...
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி பைடன் வழங்கிய விருந்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் சந்தித்தார்.
நாளை நியூயோர்க்கில் நடைபெறும்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...
அநுராதபுரம், விளாச்சியவில் உள்ள மூன்று பாடசாலைகளில் உணவின்றி பாடசாலைக்குச் சென்ற 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் நேற்று செப்டம்பர் 21 ஆம் திகதி மயங்கி விழுந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் மாவட்ட...