தென்கிழக்கு தாய்வான் கடலில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 300 கிலோமீட்டர்களுக்குள் (186 மைல்) கடலோரப் பகுதியில் ஆபத்தான சுனாமி அலைகள் எழக்கூடும் என்று அமெரிக்க...
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உறுதித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ஊடக...
2022 ஆகஸ்ட் 1ம் திகதி எந்தவிதமான நியாயங்களும் இன்றி, எவ்விதமான ஆத்திரமூட்டல்
செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இஸ்ரேல் அதன் அண்மைய
காட்டுமிராண்டித்தனத்தை காஸா பிரதேசத்தில் கட்டவிழ்த்து விட்டது.
இதில் மகிழ்ச்சியான ஒரு கோடைகால விடுமுறையை எதிர்ப்பாத்திருந்த 15...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை வந்தடைந்தார்.
லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை வரவேற்க பிரித்தானிய மன்னரின் விசேட தூதுவர் பிரதி...
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பூச்சிக் கொல்லி பதிவு அலுவலகத்தால் அவ்வாறான ஆய்வுகள் எதுவும்...