TOP

பொறுப்புக் கூறல் பிரச்சினைகள் தொடர்பில் அலி சப்ரியின் நிலைப்பாடு கேள்விக்குரியது -முன்னாள் எம்.பி சுஹைர்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்வரும் ஜெனீவா ஐநா மனித உரிமை...

57 இலட்சம் பேருக்கு ஒருவேளை உணவை கூட பெறமுடியாத நிலை!

கொழும்பில் உணவு பணவீக்கம் 80 வீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் கடந்த மே மாதம் 58 வீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதம் 75.8 வீதமாக அிகரித்துள்ளதாக கொழும்பு...

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் நாட்டு மக்களுக்கு உரை!

தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக "விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்" சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ்,...

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து: மூவர் உயிரிழப்பு!

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ரன்வெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வேன் ஒன்று 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில்...

இலங்கையிலுள்ள தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே முடிவு!

நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே முடிவு செய்துள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப்பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக...

Popular