கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த சிறுவன் ஹம்தி வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த...
எழுத்து: காலித் ரிஸ்வான்
இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம் தனது 95ஆவது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. 1932ஆம் ஆண்டு மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சவூத்...
விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இலங்கையின் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை மற்றும் துருக்கிக் குடியரசுக்கும்...
அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், பல்வித அத்தாட்சிப்படுத்தும் செயன்முறைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மூலம்...
சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் இன்று (23) காலமானார்.
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லாஹ்...