TOP

உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த துவாரகேசுக்கு ஹிஸ்புலாஹ் நேரில் சென்று பாராட்டு!

கடந்த 2021ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில்...

அல்குர்ஆனை மனனமிட்டவர்தான் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்: அஷ்ஷெய்க் அக்ரம் ஏ.ஸமத்

அல்குர்ஆனை மனனம் செய்யும் ஒருவர் வானவர்களோடு இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதாகவும், அவர்களது பெற்றோர் மறுமையில் அதிவிசேடமாக கௌரவிக்கப்படுவதாகவும் இஸ்லாம் போதிக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கஹட்டோவிட்ட கிளையின் தலைவர் அஷ்ஷெய்க்...

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு: ஜனாதிபதி ரணில் பாகிஸ்தானுக்கு தேவையான ஆதரவு வழங்குவதாக உறுதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பரவலான அழிவுகளுக்கு அனுதாபங்களை...

தொலைபேசி சேவைக்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது!

இன்று (05) முதல் தொலைபேசி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை செலுத்துவதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி, அனைத்து மொபைல், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட்...

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நெல்லைக் கொள்வனவு செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நிதிப் பற்றாக்குறை கிடையாது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் இவ்வாறான பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அவை தீர்க்கப்பட்டுள்ளன. ஆகக்கூடிய விலைக்கு விவசாயிகளிடமிருந்து...

Popular