இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஸ்டிக்கர் இல்லாததால் மது விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியின் தரத்தை உறுதிப்படுத்தும் மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த ஸ்டிக்கர்கள் தற்போதைய டொலர் நெருக்கடியின் விளைவாக பற்றாக்குறையாக உள்ளன.
இந்த...
2023ஆம் ஆண்டுக்கான 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பாடசாலைகளில் இருந்து தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பெற்றோர்கள் தபால் நிலையத்திற்கு அபராதமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பாடசாலைகளுக்கு உரிய விண்ணப்பங்களை அனுப்பும்...
ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு புதிய பதவிகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 27, சனிக்கிழமையன்று ட்விட்டரில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, ரஞ்சன்...
தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 3 நாட்களில் மேலதிக எரிபொருள் இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர்...
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை ஆகியனவே வழிவகுத்தாகவும்...