TOP

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் 326 குழந்தைகள் உட்பட 900 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்...

ரஞ்சன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (ஆகஸ்ட் 25) நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம் சமர்ப்பித்து மன்னிப்புக் கோரியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான முதலாவது...

கனமுல்ல இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் இளமாணி பட்டம் பெற்றார்!

நேற்று (24) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில், பூகோள விஞ்ஞான பீடத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்த புத்தளம் கனமுல்ல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில்...

இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனையை தளர்த்தியதற்காக சுவிட்சர்லாந்திற்கு பாராட்டுக்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது என அறிவித்ததையடுத்து, இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனையை தளர்த்த சுவிஸ் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை உள்நாட்டு சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் தனது பாராட்டுக்களை...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் இல்லை!

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்போது சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு முழுவதிலும்...

Popular