கனமுல்ல இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் இளமாணி பட்டம் பெற்றார்!

Date:

நேற்று (24) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில், பூகோள விஞ்ஞான பீடத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்த புத்தளம் கனமுல்ல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் ( BSc honours in Surveying Sciences specialized in surveying and geodesy)  பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

பூகோள விஞ்ஞான பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஜி.வி. அபேரத்ண தலைமையில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்  இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

மிகவும் சிறப்பான துறையில் சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக்கொண்ட அவரை வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

வடஇந்திய மாநிலங்களில் மஸ்ஜித்களின் தொடர் உடைப்புக்கு எதிராக திரளும் பெரும்பான்மை இந்துக்கள்.

-Azeez Luthfullah. வட இந்தியாவில் தொடர்ந்து பள்ளிவாசல்கள் குறிவைக்கப்படும் பதற்றமான சூழ்நிலையில், பார்மர்...

இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற...

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...