நிலவி வரும் சீரற்ற காலநிலையால், 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய்...
உண்மையான அவசரநிலைகளைப் புகாரளிக்க 119 அவசர தொலைபேசி சேவையை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஹாட்லைனை தவறாகப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று எச்சரித்துள்ளது.
ஒரு...
2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத் துறை ஊடாக 2900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுற்றுலா அபிவிருத்தி வரி ஊடாகவும் கடந்த...
நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தமிழ்நாடு காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பங்களிப்புடன், நேற்று மாலை வெல்லம்பிட்டி – வென்னவத்த...
சர்வதேச அரபு மொழித் தினத்தை சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிப்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே அரபு மொழி கல்வியை...