தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம் நகரம் தொடர்ந்து முன்னேறும் வகையில், புத்தளம் மாநகர சபை மற்றும் 'புத்தளம் மோட்டார் ரேசிங் கிளப்' (Puttalam Motor Racing Club) இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த...
பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ...
சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளது.
இதற்கமைய 14 மாவட்டங்களின் 74 சுகாதார அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்படும்.
பொலிசார் மற்றும் முப்படையினரின்...
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை...
துருக்கியின் சாம்சூன் மாகாணத்தில் உள்ள அட்டகும் மாவட்டத்தில் பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழ வைக்கும் ஒரு சுவாரசியமான திருமண விழா நடைபெற்றுள்ளது.
கடந்த 1974-ஆம் ஆண்டு, பெற்றோரின் சம்மதமின்மை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி (காதல்...