TOP

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால்கைது!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் சில்வா அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும்...

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். சி. ஜெயந்தி கூறுகிறார். அதேநேரம், எரிபொருள் நெருக்கடியே காரணம் என...

நெருக்கடிக்கு இலக்காகியுள்ள கபூரிய்யாவை பாதுகாப்பதில் சமூகத்தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம்!

முஸ்லிம் சமூகத்தின் கல்வி,பொதுச்சேவைகள் உள்ளிட்ட பல பணிகள், நமது மூதாதையர்கள் 'வக்பு' என்ற அடிப்படையில் விட்டுச் சென்ற பாரிய சொத்துக்களின் மூலம் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நாட்டில் உள்ள பிரதான...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்று 3மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை!

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்...

Popular