சவூதி அரேபியா சனிக்கிழமையன்று காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் பல பாலஸ்தீனியர்களைக் கொன்றதற்கு சவூதி அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பாலஸ்தீன மக்களுக்கு சவூதி அரேபியா துணை நிற்கும் என்றும்,...
ஒரு வருடமாக காணப்படாத எரிவாயுவும், இரசாயன உரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆறு மாதங்களுக்கு நாட்டை...
தொழிற்சங்கவாதியும் ஆசிரியர் சங்கத்தலைவருமான ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சிறிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஸ்டாலினை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்றும், சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் ரணில்...
கொவிட்- 19 தடுப்பூசியின் நான்காவது டோஸை வழங்குவதற்கு 'மொபைல் தடுப்பூசி' தளங்கள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என...
உலகப் பல்கலைக்கழகங்களின் 'வெபோமெட்ரிக்ஸ்' தரவரிசையின்படி, இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
பின்னர் ருஹுணு, களனி, ரஜரட்ட,...