TOP

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள்...

ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!

ஈராக், பாக்தாத் நகரில் அமைந்துள்ள  உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதகுரு முக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள்...

கிரீஸ் நாட்டினூடாக ஐரோப்பாவிற்கு மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்ய சவூதி நடவடிக்கை!

கிரீஸ் வழியாக ஐரோப்பாவிற்கு மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு தொழில்நுட்ப குழுவை உருவாக்க சவூதி அரேபியாவும் கிரீஸும் ஒப்புக் கொண்டுள்ளன. பட்டத்து இளவரசர் முகமது பின்...

பல இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகித்த அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் காலமானார்!

சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் பேராசிரியர் அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் அவர்கள் ஜோர்த்தானில் காலமானார். யெமன் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருடன்...

உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் 1.7 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் கைது!

உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் வெளிநாட்டு நாணய தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொக்மாடுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீடொன்றை...

Popular