TOP

மல்வானையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: தன் உயிரை பணயம் வைத்து பிறர் உயிர் காத்த இளைஞர்கள்!

மல்வானை கலாப பிரதேசத்தில் ஒரு விபத்து இடம்பெற்றது. இந்த துக்ககரமான விபத்து சம்பவம் தொடர்பாக பல ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டதுடன் குறித்த சம்பவம் மல்வானை வரலாற்றில் சோகமான தினமாக பதியப்பட்டது. அண்மையில், மல்வானை கலாப...

பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் எதிர்க்கட்சிகளால் இம்தியாஸ் பக்கிர் மாக்கர் பரிந்துரைக்கப்பட்டார். மணி ஒலித்த ஐந்து நிமிடங்களின் பின்னர்...

நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் மக்கள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படுவதில்லை என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச்...

‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்க முடியாது:பேரறிவாளனை நாங்கள் விடுவிப்போம்’ :உச்ச நீதிமன்றம் அதிரடி!

பேரறிவாளன் கருணை மனுவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க முடியாது இது நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய விடயம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஆளுநரின் முடிவு அவசியமில்லை. மத்திய அரசு...

நாளை 3 மணி 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

நாளை (05) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J,...

Popular