TOP

‘மக்கள் துன்பப்படும்போது வீட்டில் இருக்க முடியாது’: மைத்திரிபால சிறிசேன

நாடு பாரிய அவலத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் அதனால் தான் வீதியில் இறங்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச...

இலங்கை தொழிலாளர்கள் ‘கறுப்பு மே தினத்தை’ கொண்டாடுகிறார்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

வ்வாறான நிலையில் எமது நாட்டில் உழைக்கும் மக்கள் இந்த ஆண்டு மே தினத்தை 'கறுப்பு மே தினமாக' கொண்டாட வேண்டியுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மிகவும் பேரழிவுமிக்க தொழிலாளர் தினத்தை எதிர்நோக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர்...

ரமழான் தலை பிறைப் பார்க்கும் மாநாடு இன்று!

ஹிஜ்ரி 1443 ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும். நாட்டில் எப்பாகத்திலாவது தலைப்பிறை தென்பட்டால் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொண்டுள்ளது. (0112432110,...

‘நாளை முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்’

இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரித்துள்ளது. தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் கோரும் 60வீத...

ஜந்து நேர தொழுகையை நிறைவேற்றியமைக்காக சிறுவர்களுக்கு கௌரவம்!

கொடேகொட மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலால் தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறார்களுக்கு தொழுகையை ஊக்குவிக்கும் முகமாக இந்த...

Popular